Uncategorized

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை..!

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை..!

 

திருப்பூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேவராஜ் (50) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ₹ 1,000 அபராதம் விதித்து தீர்ப்பு..!

 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!