
Uncategorized
சென்னை கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப்
சென்னை கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருந்தை பரிமாறி, உடன் அமர்ந்து உணவருந்தி வாழ்த்து தெரிவித்தார்…