
Uncategorized
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை..!
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை..!
திருப்பூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேவராஜ் (50) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ₹ 1,000 அபராதம் விதித்து தீர்ப்பு..!
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு…