Uncategorized

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போயுள்ளனர் – காவல்துறை பதில் மனு..!

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போயுள்ளனர் – காவல்துறை பதில் மனு..!

 

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அங்கு தகன மேடை செயல்படுகிறது…

 

அங்குள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து,மாத்திரைகள் வழங்கப்படுகின்றன..

 

-ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கோவை காவல்துறை பதில் மனுத் தாக்கல்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!